கிரிக்கெட்

இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது டெஸ்ட் போட்டி மழையால் பாதிப்பு..!

இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது

தினத்தந்தி

பர்மிங்காம்,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது .தொடக்கத்தில் கில் 17ரன்களிலும் ,புஜாரா 13ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணி 2 விக்கெட்டுக்களை இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.இதனால் ஆட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.இந்திய அணியில் விஹாரி14 ரன்னும் ,விராட் கோலி 1ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர் .

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை