கோப்புப்படம்  
கிரிக்கெட்

இறுதிப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்து மோதும்: மிதாலி ராஜ் ஆரூடம்

இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகள் குறித்து இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் எந்த அணிகள் அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பது குறித்து இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், 'குரூப்2-ல் இருந்து இந்தியா, தென்ஆப்பிரிக்காவும், குரூப்1-ல் இருந்து நியூசிலாந்தும் அரைஇறுதிக்கு தகுதி பெறும். குரூப்1-ல் இரண்டாவது அணியாக அரைஇறுதிக்கு நுழைவது யார்? என்பதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையே கடும் போட்டி நிலவும்.

இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் சந்திக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை' என்றார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து