கிரிக்கெட்

இங்கிலாந்தில் இந்திய அணி பயிற்சி கிரிக்கெட் - கோலி அரைசதம்

லீசெஸ்டர்ஷைர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 3-வது நாள் முடிவில் 92 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 364 ரன்கள் குவித்தது.

தினத்தந்தி

லீசெஸ்டர்,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி லீசெஸ்டர்ஷைர் அணிக்கு எதிராக 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இதில் 2 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 3-வது நாள் முடிவில் 92 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 364 ரன்கள் குவித்தது.

அரைசதம் கடந்த முன்னாள் கேப்டன் விராட் கோலி 67 ரன்கள் (98 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்த நிலையில் பும்ராவின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். ரவீந்திர ஜடேஜாவும் (56 ரன்) அரைசதம் அடித்தார். இதன் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து