கிரிக்கெட்

ஐபிஎல் போட்டி: பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்; பெங்களூர் அணி பந்துவீச்சு தேர்வு

ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

தினத்தந்தி

துபாய்,

ஐபிஎல் தொடரின் 6வது லீக் போட்டி இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இதனால் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

முதல் போட்டியில் பெற்ற வெற்றி தொடர வேண்டும் என்ற முனைப்பில் பெங்களூர் அணியும், முதல் போட்டியில் தோற்றதால் இன்றைய போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் பஞ்சாப் அணியும் களமிறங்கி உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு