கிரிக்கெட்

ஐ.பி.எல். 2018 : பஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டத்தில் கம்பீர் அரை சதம்

11-வது ஐ.பி.எல் 2வது போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை மொஹாலியில் எதிர்கொண்டு வருகிறது. #IPL2018

தினத்தந்தி

பஞ்சாப்,

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இரண்டாவது ஆட்டத்தில்

டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலில் பந்து வீச்சைத் தோவு செய்தார்.

இதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தொடக்க வீராகள் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த தவறினா.ஷ்ரேயஸ் ஐயர் 11(11), கொலின் மன்ரோ 4(6) மற்றும் விஜய் சங்கா 13(13) ரன்கள் எடுத்த நிலையில் பஞ்சாப் அணியின் சிறப்பான பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினர்.

இருப்பினும் மறுமுனையில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் கௌதம் கம்பீர் அற்புதமாக விளையாடி தன்னுடைய அரை சதத்தினை 55(42) பூர்த்தி செய்தார். இதனிடையே கம்பீர் 15 வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

15 ஓவா முடிவில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 123 ரன்கள் எடுத்த நிலையில் 5 விக்கெட்டுகளை இழந்து தொடர்ந்து விளையாடி வருகிறது. .

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை