துபாய்,
துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 36வது ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதுகின்றன.
இந்நிலையில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இதன்படி பஞ்சாப் அணியினர் பந்து வீச்சைத் துவங்க உள்ளனர். மும்பை அணியிலும், பஞ்சாப் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை