கிரிக்கெட்

ஜூனியர் கிரிக்கெட்: சென்னை வீரர் இரட்டை சதம் அடித்து அசத்தல்

ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் சென்னை வீரர் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

தினத்தந்தி

சென்னை,

8 பள்ளி அணிகள் பங்கேற்றுள்ள ஜூனியர் (12 வயதுக்கு உட்பட்டோர்) கிரிக்கெட் போட்டி சென்னை நந்தனத்தில் நடந்து வருகிறது. இதில் லீக் ஆட்டம் ஒன்றில் செயின்ட் பீட்ஸ்-செயின்ட் பேட்ரிக்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த செயின்ட் பீட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 30 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் குவித்தது. அந்த அணி வீரர் சைலேஷ் தேவ் 93 பந்துகளில் 43 பவுண்டரி, 2 சிக்சருடன் 204 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். பின்னர் ஆடிய செயின்ட் பேட்ரிக்ஸ் அணி 26 ஓவர்களில் 111 ரன்னில் ஆல்-அவுட் ஆகி 201 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்