கிரிக்கெட்

டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் குத்துச்சண்டை:மேரிகோம் காலிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்

ஒலிம்பிக் பெண்கள் குத்துச்சண்டை போட்டி; காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை மேரிகோம் தோல்வி அடைந்தார்.

தினத்தந்தி

டோக்கியோ

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் மேரிகோம் கொலம்பியாவின் இன்கிரிட் வலென்சியா மோதினார்கள்

இதில் முதல் சுற்றில் 1-4 என்ற கணக்கில் மேரி கோம் தோற்றார். இரண்டாவது சுற்றில் 3-2 என்ற கோல் கணக்கில் மேரி கோம் வெற்றி பெற்றார்.

3-வது சுற்றில் வலென்சியா வெற்றியாளராகவும், மேரி கோம் நாக் அவுட் ஆகவும் அறிவிக்கப்பட்டார். வலென்சியாவுக்கு எதிராக தனது 16 சுற்றுகளை இழந்து 2-3 கணக்கில் மேரி கோம் தோல்வியடைந்தார்.

தோற்றிருந்தாலும் புன்னகையோடு அனைவருக்கும் நன்றி செலுத்தி, எதிர்த்து ஆடிய வீராங்கனையை வாழ்த்தி வெளியேறினார் மேரி கோம்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்