கிரிக்கெட்

பஞ்சாப்பின் கனவை தகர்க்கும் முனைப்பில் சென்னை

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோத உள்ளன.

தினத்தந்தி

நடப்பு ஐ.பி.எல். திருவிழாவின் இறுதி லீக் ஆட்டம் இது தான். சென்னை அணியை பொறுத்தவரை 8 வெற்றிகளுடன் பிளே-ஆப் சுற்று வாய்ப்பை ஏற்கனவே எட்டிவிட்டது. ஆனால் புள்ளி பட்டியலில் டாப்-2 இடத்தை உறுதி செய்வதற்கு இந்த வெற்றி முக்கியமானதாகும். அது மட்டுமின்றி சென்னை அணியினர் தங்களுக்கு அமோக ஆதரவு அளித்த உள்ளூர் (புனே) ரசிகர்களுக்கு வெற்றியுடன் விடை கொடக்க ஆர்வமாக இருக்கிறார்கள். புனே மைதானத்தில் சென்னை அணி 5 ஆட்டங்களில் விளையாடி அதில் 4-ல் வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை