கிரிக்கெட்

பள்ளி கிரிக்கெட்: செயின்ட் பீட்ஸ் அணி ‘சாம்பியன்’

பள்ளி கிரிக்கெட் போட்டியில் செயின்ட் பீட்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், 14 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் செயின்ட் பேட்ரிக்ஸ்-செயின்ட் பீட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த செயின் பேட்ரிக்ஸ் அணி 42.5 ஓவர்களில் 96 ரன்னில் சுருண்டது. பின்னர் ஆடிய செயின்ட் பீட்ஸ் அணி 34.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து