கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகளில் இருந்து இலங்கை முன்னணி வீரர் விலகல்

இந்தியா - இலங்கை இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

தினத்தந்தி

கொழும்பு,

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்த நாட்டுக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக கைப்பற்றிய நிலையில் தற்போது 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.

இவ்விரு அணிகள் மோதிய பரபரப்பான முதலாவது ஒருநாள் போட்டி சமனில் முடிந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த கடைசி 2 ஒருநாள் போட்டிகளில் இருந்து இலங்கை அணியின் முன்னணி வீரரான ஹசரங்கா காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஜெப்ரி வாண்டர்சே அணியில் இடம்பிடித்துள்ளார். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்