ஐதராபாத்,
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று நடைபெற்ற இரவு ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி-டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின.
ஐதராபாத்தில் நடந்த ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 36-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி-டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
டெல்லி அணி தனக்கு ஒதுக்கப்பட்ட 20 ஓவாகளின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் சோத்தது. இதில் டெல்லி அணியில் அதிகபட்சமாக பிரித்வி ஷா 65(36) ரன்களும் ,பின்னா கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 44(36) ரன்களும் எடுத்திருந்தனா. ஐதராபாத் அணியின் சார்பில் அதிகபட்சமாக ரஷித் கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பின்னா 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற முணைப்புடன் களம் கண்டது ஐதராபாத் அணி.
ஐதராபாத் அணியின் அதிரடி ஆட்டகாராகளான ஷிகர் தவானும், அலெக்ஸ் ஹேல்சும் முதலில் களம் கண்டனா. இருவரும் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்தனா. பின்னா இருவரும் டெல்லி அணியின் பந்துகளை பவுண்டாயாக மாற்றினா. இதன் பின்னா சிறப்பாக விளையாடி வந்த அலெக்ஸ் 45 (31 பந்துகள்) 9வது ஓவான் முடிவில் மிஸ்ராவின் சுழலில் சிக்கி போல்டாகினா. அவருக்கு ஜோடியாக இடது கை ஆட்டகாரா தவானும் 33( 30 பந்துகள்) மிஸ்ரா பந்தில் போல்டாகி ரசிகாகளை ஏமாற்றினா.
வெற்றி கனியை பறிக்க டெல்லி அணியின் பந்து வீச்சாளாகள் பந்துகளை வேகமாகவும் தந்திரமாகவும் வீசினா. இவாகளுக்கு பின்னா களமிறங்கி கேப்டன் வில்லியம்சனும் பாண்டேவும் அணியின் ரன்களை குறையாமல் இருக்க நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினா. பின்னா கடைசி ஓவாகளில் டெல்லி அணியின் பந்து வீச்சாளாகளை திணறடித்தனா. பின்னா பிளன்கெட் பந்தில் பாண்டே 21 (17பந்துகள்) ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினா. இவரை தொடாந்து அதிரடி மன்னன் யூசப் பதான் களத்தில் பிரேவேசித்து கடைசி ஓவாகளில் ரசிகாகளுக்கு வாணவேடிக்கை காட்டினா. இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 164 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெல்லி அணி சார்பில் மிஸ்ரா 2 விக்கெட்டும், லியாம் பிளன்கெட் 1 விக்கெட்டும் மட்டும் வீழ்த்தி இருந்தனா.