கிரிக்கெட்

டி.என்.பி.எல். இறுதிப்போட்டி: மழையால் டாஸ் போடுவதில் தாமதம்

நடப்பு டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - லைகா கோவை கிங்ஸ் விளையாடுகின்றன.

சென்னை,

8-வது டி.என்.பி.எல். டி20 தொடர் கடந்த மாதம் 5-ம் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் கோவை கிங்சும், திண்டுக்கல் டிராகன்சும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

இவ்விரு அணிகளில் யாருக்கு சாம்பியன் கோப்பை என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கிறது.

இந்நிலையில் சென்னையில் தற்சமயம் மழை பெய்வதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்