கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடர்: ஹசரங்கா, மெண்டிஸ் விலகல்

காயம் காரணமாக இலங்கை அணியின் மெண்டிஸ், தீக்சனா ஆகியோர் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளனர்.

தினத்தந்தி

லக்னோ,

மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நேற்று நடைபெற்றது.இந்த போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .

இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது. இந்த நிலையில் 20 ஓவர் தொடரில் இருந்து காயம் காரணமாக இலங்கை அணியின் மெண்டிஸ் , தீக்சனா ஆகியோர் விலகியுள்ளனர்.

தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வரும் ஹசராங்காவும் இந்த தொடரில் இருந்து விலகுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி