விளையாட்டு

உலக ஜூனியர் மல்யுத்தத்தில் இந்திய வீரர் தீபக் சாம்பியன்

உலக ஜூனியர் மல்யுத்தத்தில் இந்திய வீரர் தீபக் சாம்பியன் பட்டம் வென்றார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

எஸ்தோனியாவில் நடந்த உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் (86 கிலோ உடல் எடைப்பிரிவு) இந்திய வீரர் தீபக் பூனியா, ரஷியாவின் அலிக் ஷிப்ஜூகோவை எதிர்கொண்டார். இருவரும் தலா 2 புள்ளிகளுடன் சமநிலை வகித்த நிலையில் கடைசி புள்ளியை எடுத்ததன் அடிப்படையில் தீபக் பூனியா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். உலக ஜூனியர் மல்யுத்தத்தில் இந்தியர் ஒருவர் பட்டம் வெல்வது கடந்த 18 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்