Image Courtesy: @IndianFootball 
கால்பந்து

'இன்டர்காண்டினென்டல்' கால்பந்து தொடர்; இந்தியா - மொரீசியஸ் ஆட்டம் 'டிரா'

நேற்று நடந்த முதல் போட்டியில் இந்தியா - மொரீசியஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

தினத்தந்தி

கச்சிபவுலி,

இந்தியாவின் கச்சிபவுலியில் (தெலுங்கானா) 'இன்டர்காண்டினென்டல்' கால்பந்து தொடர் நேற்று துவங்கியது. இந்தியா, சிரியா, மொரீசியஸ் என மூன்று அணிகள் விளையாட உள்ளன.

நேற்று நடந்த முதல் போட்டியில் இந்தியா - மொரீசியஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டனர்.

ஆனால் வீரர்கள் எடுத்த முயற்சிகளுக்கு இறுதிவரை பலன்கிடைக்கவில்லை. இறுதியில் இந்த ஆட்டம் கோல் ஏதுமின்றி 0-0 என டிராவில் முடிந்தது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்