Image Tweeted By @KeralaBlasters 
கால்பந்து

ஐ.எஸ்.எல் கால்பந்து : புதிய வெளிநாட்டு வீரரை ஒப்பந்தம் செய்தது கேரளா அணி

இந்த சீசனுக்கான முதல் வெளிநாட்டு வீரரை கேரளா அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

சென்னை,

இந்தியன் சூப்பர் லீக் 2022- 2023 சீசனுக்காக பல்வேறு அணிகள் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து வருகின்றன. அந்த வகையில் கேரளா ப்ளாஸ்டர்ஸ் அணி, சிறந்த அணியை வலுவாக கட்டமைக்க புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது.

அந்த வகையில் இந்த சீசனுக்கான முதல் வெளிநாட்டு வீரரை அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது. கிரேக்க-ஆஸ்திரேலியாவை சேர்ந்த அப்போஸ்டோலோஸ் கியானோவை அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இவர் கவாலா, எத்னிகோஸ் போன்ற பல கிரேக்க முதல்-பிரிவு அணிகளுக்காக 150 க்கும் மேற்பட்ட போட்டிகளில் 38 கோல்களையும் 15 அஸ்சிஸ்ட் கோல்களையும் பதிவு செய்துள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு