கால்பந்து

19 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து தொடக்க போட்டி; இந்தியா வெற்றி

வங்காளதேசத்தில் நடந்து வரும் மகளிர் சாம்பியன்ஷிப் கால்பந்து தொடக்க போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

டாக்கா,

வங்காளதேசத்தின் டாக்கா நகரில் நடந்து வரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா 5-0 என்ற புள்ளி கணக்கில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

இதில் இந்திய அணிக்காக, நீத்து லிண்டா 2 கோல்களும், சந்தோஷ், கேரன் எஸ்டிரோசியா மற்றும் பிரியங்கா தேவி ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்துள்ளனர். இறுதியாக தேவி அடித்த கோலானது அணியின் வெற்றியை உறுதி செய்தது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை