பிற விளையாட்டு

ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி: தங்கப்பதக்கம் வென்ற விக்டர் ஆக்சல்சென்

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

டோக்கியோ,

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென் 21-15, 21-12 என்ற நேர்செட்டில் நடப்பு சாம்பியனான சீனாவின் சென் லாங்கை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

இதன் மூலம் அவர் ஒலிம்பிக்கில் 1996-ம் ஆண்டுக்கு பிறகு பேட்மிண்டன் ஒற்றையர் பட்டத்தை கைப்பற்றிய ஆசிய நாட்டை சாராத முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்