கோப்புப்படம்  
பிற விளையாட்டு

ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்றால் பரிசுத்தொகை - சர்வதேச குத்துச்சண்டை சங்கம் அறிவிப்பு

தங்கப்பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.41 லட்சம் ரொக்கப்பரிசாக வழங்கப்படும் என்று சர்வதேச குத்துச்சண்டை சங்கம் அறிவித்துள்ளது.

ஜெனீவா,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடக்கிறது. இதில் குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என்று சர்வதேச குத்துச்சண்டை சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, தங்கப்பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.41 லட்சம் ரொக்கப்பரிசாக வழங்கப்படும் என்று சர்வதேச குத்துச்சண்டை சங்கம் அறிவித்துள்ளது. தங்கப்பதக்கத்தை கைப்பற்றும் வீரர், வீராங்கனைகளின் பயிற்சியாளர்களுக்கு தலா ரூ.20 லட்சமும், கால்இறுதிக்கு முன்னேறும் ஒவ்வொரு வீரர், வீராங்கனைகளுக்கும் தலா ரூ.8 லட்சமும் பரிசாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்