பிற விளையாட்டு

குத்துச்சண்டை: அரைஇறுதியில் ஷிவதபா

குத்துச்சண்டை போட்டியின் அரைஇறுதிக்கு ஷிவதபா முன்னேறினார்.

தினத்தந்தி

கவுகாத்தி,

2-வது இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்திய வீரர் ஷிவதபா 5-0 என்ற கணக்கில் மொரிஷியஸ் வீரர் ஹெலென் டாமியனை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறியதுடன் பதக்கத்தையும் உறுதி செய்தார். இதேபிரிவில் இந்திய வீரர்கள் அங்கித், மனிஷ் கவுசிக் ஆகியோரும் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?