சென்னை,
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ரஷிய வீராங்கனை டயானா ஷ்னீடரை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஜெசிகா பெகுலா 6-3, 6-3,6-2என்ற செட் கணக்கிவென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.