Image Courtesy: ANI Twitter 
பிற விளையாட்டு

காமன்வெல்த் போட்டி: இந்திய குத்துச்சண்டை வீரர் ஆஷிஷ் குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்

பர்மிங்ஹாமில் நடந்து வரும் காமன்வெல்த் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர் ஆஷிஷ் குமார் காலிறுதிக்கு முன்னேறி அசத்தி உள்ளார்.

பர்மிங்ஹாம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 9 பதக்கங்களை வென்று 6-வது இடத்தில் நீடிக்கிறது.

இந்நிலையில் ஆடவருக்கான ( 80 கிலோ ) குத்துச்சண்டை பிரிவில் இந்திய குத்திச்சண்டை வீரர் ஆஷிஷ் குமார் நியுவின் டிராவிஸ் தபட்யூடோவை சந்தித்தார். இப்போட்டியில் ஆஷிஷ் குமார் 5-0 என்ற டிராவிஸ் தபட்யூடோவை வீழ்த்தி காலிறுதிக்குள் முன்னேறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்