பிற விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த் தோல்வி

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார்.

பாரீஸ்,

பிரெஞ்ச் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதலாவது சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-15, 7-21, 14-21 என்ற செட் கணக்கில் சோவ் டைன் சென்னிடம் (ஹாங்காங்) 55 நிமிடங்கள் போராடி வீழ்ந்தார். இதே போல் இந்தியாவின் காஷ்யப், சமீர் வர்மா ஆகியோரும் முதல் சுற்றுடன் வெளியேறினர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்