பிற விளையாட்டு

ஒலிம்பிக் பேட்மிண்டன்: அரையிறுதியில் பி.வி சிந்து தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் அரையிறுதி ஆட்டத்தில் பிவி சிந்து தோல்வி அடைந்தார்.

டோக்கியோ,

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி சிந்து- டாய் சூ- யிங்கை எதிர்த்து விளையாடினார்.

இந்தப்போட்டியில் பிவி சிந்து 21-18, 21-12 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதனால், வெண்கல பதக்கப்போட்டியில் சீனாவின் ஹி பிங்யாஜிவோவை பிவி சிந்து எதிர்கொள்கிறார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்