பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் இன்று மோதல்

புரோ கபடி லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது

தினத்தந்தி

சென்னை,

12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடக்கிறது.

அதில் இரவு 8 மணிக்கு தொடங்கும் முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதுவரை 12 ஆட்டங்களில் ஆடியுள்ள தெலுங்கு டைட்டன்ஸ் அணி 7 வெற்றி, 5 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 3வது இடத்த்தில் உள்ளது.

அரியானா ஸ்டீலர்ஸ் அணி 12 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு தொடங்கும் 2வது ஆட்டத்தில் புனேரி பால்டன் - யு மும்பா அணிகள் மோதுகின்றன.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு