Image Tweeted By @ProKabaddi 
பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: அரியானா அணியிடம் படுதோல்வி அடைந்தது தெலுங்கு டைட்டன்ஸ்

மற்றொரு போட்டியில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி புனேரி பால்டன் அணி வெற்றி பெற்றது.

பெங்களூரு,

9-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் புனேரி பால்டன் - ஜெய்ப்பூர் அணிகள் மோதின. இந்த போட்டியில் புனே அணி 32-24 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணியின் சார்பாக சிறப்பாக விளையாடிய அஸ்லாம் தனது அட்டகாசமான ரெய்டு மூலம் 13 புள்ளிகளை எடுத்து அசத்தினார்.

இதை தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ்- அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. இதில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய அரியானா 43-24 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்