பிற விளையாட்டு

புரோ கபடி: மும்பை, பெங்களூரு அணிகள் வெற்றி

புரோ கபடி போட்டியில், மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் வெற்றிபெற்றன.

நொய்டா,

12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நொய்டாவில் நேற்றிரவு நடந்த 46-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் யு மும்பா (மும்பை அணி) 31-22 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை தோற்கடித்து 6-வது வெற்றியை பதிவு செய்தது.

மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி 29-35 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சிடம் பணிந்தது. இன்றைய ஆட்டங்களில் தபாங் டெல்லி- குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் (இரவு 8 மணி), உ.பி.யோத்தா- பெங்கால் வாரியர்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை