பிற விளையாட்டு

புரோ கபடி: பெங்களூரு அணி 4-வது வெற்றி

31-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்ஸ் அணி 47-26 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்து 4-வது வெற்றியை பதிவு செய்தது.

தினத்தந்தி

பாட்னா,

7-வது புரோ கபடி லீக் தொடரில் பாட்னாவில் நேற்றிரவு நடந்த 31-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்ஸ் அணி 47-26 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்து 4-வது வெற்றியை பதிவு செய்தது. அதிகபட்சமாக பெங்களூரு வீரர் பவான் செராவத் 17 புள்ளிகள் சேகரித்தார். இந்த சீசனில் வெற்றிக்கணக்கை தொடங்காத ஒரே அணியான தெலுங்கு டைட்டன்ஸ் சந்தித்த 5-வது தோல்வி இதுவாகும். இதே மைதானத்தில் இன்று நடக்கும் லீக் ஆட்டங்களில் பெங்கால் வாரியர்ஸ்- மும்பை (இரவு 7.30 மணி), பாட்னா பைரட்ஸ் - உ.பி.யோத்தா (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு