பிற விளையாட்டு

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி : அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

பாசெல்,

25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-14, 21-6 என்ற நேர் செட் கணக்கில் பீவென் ஜாங்கை (அமெரிக்கா) தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

இந்நிலையில் இன்று நடைப்பெற்ற காலிறுதி போட்டியில் 2-ம் நிலை வீராங்கனை தாய் ஜூ யிங்கை (சீனதைபே) எதிர்கொண்டார். முடிவில் தைவான் வீராங்கனை டைசூ யிங்கை 12-21, 23-21, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்