பிற விளையாட்டு

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் - கால்இறுதியில் சாய் பிரனீத் தோல்வி

கால்இறுதி ஆட்டத்தில் சாய் பிரனீத் சீன வீரர் லி ஷி பெங்கிடம் போராடி தோற்று வெளியேறினார்.

பாங்காக்,

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 49-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் சாய் பிரனீத், 23-வது இடத்தில் உள்ள லி ஷி பெங்கை (சீனா) சந்தித்தார்.

திரில்லிங்கான இந்த ஆட்டத்தில் சாய் பிரனீத் 17-21, 23-21, 18-21 என்ற செட் கணக்கில் லி ஷி பெங்கிடம் போராடி தோற்று வெளியேறினார். இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்