கோப்புப்படம் 
பிற விளையாட்டு

புரோ கபடி: இன்று நடைபெற இருக்கிறது இரு ஆட்டங்கள்

புரோ கபடி போட்டியில் இன்று இரு ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

பெங்களூரு,

12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது.

இதில் இன்று 7.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ்- தபாங் டெல்லி அணிகள் மோதுகிறது.

இதையடுத்து இரவு 8.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ்- பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை