பிற விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் குத்து சண்டை போட்டி: ஜமைக்கா வீரரை வீழ்த்தி இந்திய வீரர் காலிறுதிக்கு தகுதி

டோக்கியோ ஒலிம்பிக் குத்து சண்டை 91 கிலோ எடை பிரிவு போட்டியில் ஜமைக்கா வீரரை வீழ்த்தி இந்திய வீரர் சதீஷ் குமார் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

தினத்தந்தி

டோக்கியோ,

32வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் 7வது நாளான இன்று சூப்பர் ஹெவி (91 கிலோ எடை பிரிவு) குத்து சண்டைக்கான போட்டியில் ஜமைக்காவின் ரிகாட்டோ பிரவுன் மற்றும் இந்தியாவின் சதீஷ் குமார் ஆகியோர் விளையாடினர்.

இந்த போட்டியில், ஜமைக்கா வீரரை 4-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர் சதீஷ் குமார் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து