டென்னிஸ்

செங்டு ஓபன் டென்னிஸ்; யூகி பாம்ப்ரி ஜோடி இறுதிப்போட்டியில் தோல்வி

இறுதிப்போட்டியில் யூகி பாம்ப்ரி - அல்பனோ ஒலிவெட்டி ஜோடி , சாடியோ டொம்பியா - பேபியன் ரிபோல் ஜோடியுடன் மோதியது.

தினத்தந்தி

பீஜிங்,

செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-பிரான்சின் அல்பனோ ஒலிவெட்டி ஜோடி , பிரான்சின் சாடியோ டொம்பியா - பேபியன் ரிபோல் ஜோடியுடன் மோதியது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 4-6, 6-4 , 4-10 என்ற செட் கணக்கில் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வியடைந்தது . சாடியோ டொம்பியா - பேபியன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்