டென்னிஸ்

பிரெஞ்சு ஓபன் : ஆண்ட்ரே ரூப்லெவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் மரின் சிலிச்..!

மரின் சிலிச் வெற்றி பெற்று பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்

பாரீஸ்,

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே இன்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 7-ம் நிலை வீரரான ரஷ்யாவின் ஆண்ட்ரே ரூப்லெவும் ,குரேஷிய வீரர் மரின் சிலிச்சும் மோதினா.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் 4 செட்களில் இருவரும் தலா 2 செட்களை கைப்பற்றினா. வெற்றியை தீமானிக்கும் கடைசி செட்டும் டை பிரேக்கா வரை நீடித்தது.

குரேஷிய வீரரான சிலிக் 5-7 6-3 6-4 3-6 7-6 (10-2) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் 4 ஆண்டுகளுக்கு பிறகு 'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் அரையிறுதிக்கு தகுதிப்பெற்றுள்ளா.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு