image courtesy:AP/PTI 
டென்னிஸ்

ஜப்பான் ஓபன் டென்னிஸ்: டெய்லர் பிரிட்ஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

பிரிட்ஸ் காலிறுதியில் செபாஸ்டியன் கோர்டா உடன் மோதினார்.

தினத்தந்தி

டோக்கியோ,

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீரரான டெய்லர் பிரிட்ஸ், சக நாட்டவரான செபாஸ்டியன் கோர்டா உடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மோதலில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கொன்றாக கைப்பற்றிய நிலையில் 3-வது செட்டை பிரிட்ஸ் கைப்பற்றினார். பிரிட்ஸ் இந்த ஆட்டத்தில் 6-3, 6-7 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதியை எட்டியுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்