கோப்புப்படம்  
டென்னிஸ்

மராகேச் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் யுகி பாம்ப்ரி ஜோடி தோல்வி

அரைஇறுதி போட்டியில் யுகி பாம்ப்ரி - அல்பானோ ஆலிவிவெட்டி ஜோடி தோற்று இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

தினத்தந்தி

மராகேச்,

மராகேச் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி மொராக்கோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் யுகி பாம்ப்ரி (இந்தியா) - அல்பானோ ஆலிவிவெட்டி (பிரான்ஸ்) இணை, ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர் எர்லெர்-லூகாஸ் மிட்லெர் ஜோடியை எதிர்கொண்டது.

1 மணி 41 நிமிடம் நடந்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் யுகி பாம்ப்ரி - அல்பானோ ஆலிவெட்டி இணை 5-7, 6-3, 7-10 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் - லூகாஸ் மிட்லெர் இணையிடம் போராடி தோற்று இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்