டென்னிஸ்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டி: இந்திய வீர‌ர் சுகாஸ் யத்திராஜ் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீர‌ர் சுகாஸ் யத்திராஜ் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

தினத்தந்தி

டோக்கியோ,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், இன்று நடைபெற்ற பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுகாஸ் யத்திராஜ், ஜெர்மன் வீரர் நிக்லஸ் ஜான் பாட்டுடன் மோதினர். இதில் ஜெர்மன் வீரர் நிக்லசை 2-0 என்ற செட் கணக்கில் இந்திய வீரர் சுகாஸ் யத்திராஜ் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்