image courtesy: AFP 
டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா ஜோடி தோல்வி

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

தினத்தந்தி

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)- மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) இணை, கான்ஸ்டன்டின் பிரான்ட்ஜென்-ஹென்ரிக் ஜெபென்ஸ் ஜோடியுடன் மோதியது.

இந்த ஆட்டத்தில் போபண்ணா இணை 3-6, 6-7 (4-7) என்ற நேர் செட்டில் வீழ்ந்தது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது