image courtesy: AFP 
டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: 2-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய ரைபகினா

ரைபகினா அரையிறுதியில் பார்போரா கிரெஜிகோவா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

தினத்தந்தி

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான எலினா ரைபகினா (கஜகஸ்தான்) 6-3, 6-2 என்ற நேர் செட்டில் எலினா ஸ்விடோலினாவை (உக்ரைன்) விரட்டியடித்து 2-வது முறையாக அரையிறுதியை எட்டினார்.

இவர் அரையிறுதியில் பார்போரா கிரெஜிகோவா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்