Image Courtesy: AFP  
டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறினார் டெய்லர் பிரிட்ஸ்

நாளை நடைபெறும் 4வது சுற்று ஆட்டத்தில் பிரிட்ஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் உடன் மோத உள்ளார்.

தினத்தந்தி

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், சிலியின் அலெஜான்ட்ரோ டேபிலோ உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரிட்ஸ் 7-6 (7-3), 6-3, 7-5 என்ற செட் கணக்கில் சிலியின் அலெஜான்ட்ரோ டேபிலோவை வீழ்த்தி 4வது சுற்றுக்கு (ரவுண்ட் ஆப் 16) முன்னேறினார். நாளை நடைபெறும் 4வது சுற்று ஆட்டத்தில் பிரிட்ஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் உடன் மோத உள்ளார். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்