image courtesy: twitter/@CincyTennis 
டென்னிஸ்

வுஹான் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் கோகோ காப்

இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் கோகோ காப், சக நாட்டவரான ஜெசிகா பெகுலா உடன் மோத உள்ளார்.

தினத்தந்தி

பீஜிங்,

வுஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனைகளான கோகோ காப் (அமெரிக்கா) - இத்தாலியின் ஜாஸ்மின் பயோலினி உடன் மோதினார்.

இந்த மோதலில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய கோகோ காப் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஜாஸ்மின் பயோலினியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் கோகோ காப், சக நாட்டவரான ஜெசிகா பெகுலா உடன் மோத உள்ளார். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்