Image Courtesy: @NBOtoronto  
டென்னிஸ்

வுஹான் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜெசிகா பெகுலா

வுஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

தினத்தந்தி

பீஜிங்,

வுஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனைகளான ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) - அரினா சபலென்கா (பெலாரஸ்) ஆகியோர் மோதினர்.

இந்த மோதலில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய ஜெசிகா பெகுலா 2-6, 6-4, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் அரினா சபலென்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்