புதுச்சேரி

சார் பதிவாளர் அலுவலகம் இடமாற்றம்

நிரவி- திருப்பட்டினம் சார் பதிவாளர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

காரைக்கால்

காரைக்கால் நிரவி- திருப்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகம் தற்போது அக்கரைவட்டம் சாந்திநகரில் நாகூர் மெயின் ரோட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் வருகிற ஆகஸ்டு 1-ந் தேதி முதல் இடமாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி மதகடியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் வளாகத்தில் உள்ள தரைத்தளத்தில் சார்பதிவளார் அலுவலகம் இயங்கும். இந்த தகவலை புதுச்சேரி பதிவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்