உங்கள் முகவரி

வாஸ்து மூலை : அமைதி தரும் வழிமுறைகள்

வீடுகளில் அமைதியான சூழல் நிலவ ஏற்ற வாஸ்து வழிமுறைகளை இங்கே காணலாம்.

தினத்தந்தி

* வடகிழக்குப் பகுதியான ஈசானியம் என்பது அனைத்து வீடுகளிலும் எப்போதும் சுத்தமாக இருக்கவேண்டும். அந்த பகுதியில் கனமான பொருட்களை போட்டு அடைத்து விடாமல், சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.

* கதவுகளைத் திறக்கும்போதும், மூடும்போதும் எவ்விதமான சத்தமும் வரக்கூடாது. அவ்வறு சத்தம் ஏற்படுவது வீட்டில் நிலவும் அமைதியற்ற சூழலைச் சுட்டிக்காட்டுவதாக அர்த்தம்.

* தினமும் மாலை நேரங்களில் வீடுகளில் தண்ணீர் தொட்டி அமைந்துள்ள இடத்துக்கு அருகில் அகல் விளக்கேற்றி வைத்தால் வீட்டில் அமைதியான சூழல் நிலவும் என்பது ஐதீகம்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு