புதுச்சேரி

பொது இடத்தில் மது அருந்திய வாலிபர் கைது

கோட்டுச்சேரி அருகே பொது இடத்தில் மது அருந்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

கோட்டுச்சேரி

காரைக்கால் நகர போலீசார் அம்பேத்கர் வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பொது இடத்தில் மது அருந்திய ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

 விசாரணையில் அவர் திருவாரூர் மாவட்டம் நெடுங்குளம் பகுதியை சேர்ந்த குமரன் (வயது 28) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து