வாணியம்பாடி ருவாய் கோட்டாட்சியராக முத்துராமலிங்கம் நியமனம்

வாணியம்பாடி ருவாய் கோட்டாட்சியராக முத்துராமலிங்கம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வாணியம்பாடி ருவாய் கோட்டாட்சியராக முத்துராமலிங்கம் நியமனம்
Published on

வாணியம்பாடி

வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியராக இருந்த காயத்திரி சுப்பிரமணி, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியராக மாற்றப்பட்டார்.

இதனையடுத்து கோவை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக இருந்த த.முத்துராமலிங்கம், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com