பணம் பறித்தவர் கைது

பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
பணம் பறித்தவர் கைது
Published on

பனைக்குளம்,

திருப்புல்லாணி அருகே தினைக்குளத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது41). ஆட்டோ டிரைவரான இவர், திருப்புல்லாணிக்கு ஆட்டோவில் சென்றபோது பிரப்பன்வலசையை சேர்ந்த விஸ்வநாதன் (19) என்பவர் ஆட்டோவை வழி மறித்து கத்தியைகாட்டி ரூ.550-ஐ பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து புகாரின் பேரில் உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விஸ்வநாதனை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com