மாநகராட்சி அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.50 ஆயிரம் மோசடி
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் வேலை வாங்கித்தருவதாக ரூ.50 ஆயிரம் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Published on:
Copied
Follow Us
சென்னை,
சென்னை அம்பத்தூர் அருகே உள்ள ஒரகடத்தை சேர்ந்தவர் பிரதாப். பட்டதாரி வாலிபரான இவர், அதேபகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அரசாங்க வேலையும் தேடி வந்தார்.