இந்திய பங்குச்சந்தை சரிவு: இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.
இந்திய பங்குச்சந்தை சரிவு: இன்றைய நிலவரம்
Published on

மும்பை,

வாரத்தின் முதல் நாளான இன்று (07-09-2026 - திங்கட்கிழமை) இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தத்தை நிறைவு செய்தது

பங்குச்சந்தை சரிவு

அதன்படி, 118 புள்ளிகள் சரிந்த நிப்டி 23 ஆயிரத்து 779 புள்ளிகளில் வர்த்தத்தை நிறைவு செய்தது. 281 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 57 ஆயிரத்து 88 புள்ளிகளில் வர்த்தத்தை நிறைவு செய்தது.

115 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த பின் நிப்டி 25 ஆயிரத்து 473 புள்ளிகளில் வர்த்தத்தை நிறைவு செய்தது. 382 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 76 ஆயிரத்து 132 புள்ளிகளில் வர்த்தத்தை நிறைவு செய்தது.

62 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 14 ஆயிரத்து 650 புள்ளிகளில் வர்த்தத்தை நிறைவு செய்தது. 288 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 64 ஆயிரத்து 615 புள்ளிகளில் வர்த்தத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com